Tuesday, June 30, 2009

பிரபு தேவா நயன்தாரா கோயம்புத்தூரில் கும்மாளம்


கோயம்புத்தூரில் பிரபல கே . எம். சி மருத்துவமனை ல் நடந்து வரும் பிரபு தேவா பூமிகா நடிப்பில் தங்கர் பச்சான் இயக்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது இன்று கடைசி நாள் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது .இங்கு பிரபு தேவா நயன்தாரா இருவரும் இருக்கின்றனர் . ஒன்றாக வே சுற்று கின்றனர் பட பிடிப்பும் இன்று தான் சிலருக்கு தெரிந்தது ஷங்கர் படம் போல .
கோயமுத்தூர் மக்கள் அதிசயித்தனர் இருவரின் அன்பை பார்த்து ,, நீ இன்றி நான் இல்லை என் காதல் பொய் இல்லை என்ற பாடல் தன் நினைவிற்கு வருகிறது ..

இதுதான் கோவை இன் ஹாட் நியூஸ் .....

6 comments:

  1. boss pakkathula irukka player ku vote parakkama podunga apdiye tamilish la u podunga


    i need u r comments

    ReplyDelete
  2. நீ ஐடியா மணி இல்லை..
    கிசுகிசு மணி!!

    ReplyDelete
  3. settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

    ReplyDelete
  4. சூப்பர் தல பின்னிடிகோ அப்டியே ஒங்க ப்லாக் ல இருந்து சுட்டு என் ப்லாக் ல போட்டுகிட்ட ( sorry) மனிசிடுங்க

    ReplyDelete
  5. ஈ மு கோழி வளர்த்து சம்பாதிக்க எழுதுனே யாருமே பாக்கல இப்ப என் ப்லாக் ஒங்களுக்கு போட்டி ஆய்டும் நு பயமா இருக்கு

    ReplyDelete