Thursday, July 2, 2009

அரவிந்தசாமிக்கும் , ஆற்காடு வீரசாமிக்கும் என்ன வித்தியாசம்




இன்னிக்கு நம்ம ஊர்ல
காந்திபுரம் , ஹோப் காலேஜ் எல்லா சுத்தி என்னஎழுதலானு பார்த்தா எதுவுமே தோணல வீட்டுக்கு போனா டிவி மின்சார கனவு சினிமா ஓடிட்டு இருக்கு அதுல அரவிந்தசாமி கஜோல் அக்கா கூட தங்கத்தாமரை மகளே வா அருகேன்னு கூப்டாரு அப்ப மின்சாரம் கட் அப்பவந்துதா இந்த

அரவிந்தசாமிக்கும் , ஆற்காடு வீரசாமிக்கும் என்ன வித்தியாசம் ஜோக் :

அரவிந்தசாமி வந்தது மின்சார கனவு , ஆற்காடு வீராசாமி வந்ததால் மின்சாரமே கனவு. இன்னு சொல்லிடே போகலாம்

தமிழ் நாட்டு மக்களுக்கு இது ஜோக் இல்ல . அவர்களுக்கு இது உண்மையானநிகழ்வு. அவர்களது வேதனை
வரேநுங்நா.

No comments:

Post a Comment