Saturday, July 4, 2009

தன்னம்பிக்கையை தாண்டிய உறுதி

ராமகிருஷ்ண பரமஹம்சர் மகத்தான ஞானியே தவிர படிப்பறிவில் சிறந்தவர் அல்ல . அவரிடம் கேசவந்திரசென் என்ற அறிஞர் வந்து இறைவன் இல்லை என்று வாதிட்டார் ,


இடையிடையே பரமஹம்சர் சிரிப்பார் , பரவசமடைவார் சுற்றி இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . பரமஹம்சர் இறைவன் இல்லை என்பதை ஒப்பு கொண்டுவிட்டார் என அனைவரும் நினைத்தனர் , கேசவந்திரசென் கூட தான் வேட்ட்ரிபெட்ட்று விட்டதாக நினைத்தார் .

பேசி ஓய்ந்த கேசவந்திரசென் கலைப்படைந்தபோது பரமஹம்சர் சொன்னார் . உங்கள் வாதங்கள் அருமை , அற்ப்புதம் ஆனால் நான் என்ன செய்வேன் கடவுள் இருப்பது எனக்கு நன்றாக தெரியுமே என்றார் . இதுதான் தன்னம்பிக்கையை தாண்டிய உறுதி இதுதானே ..

No comments:

Post a Comment